அக்சிலியம் கல்லூரியில் 60வது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு 21.08.2013 அன்று நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நம் கல்லூரி மாணவர் வே. குபேந்திரன் இளங்கலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் என்பவர் கலந்து கொண்டு மூன்றாம் பரிசைப் பெற்று வந்துள்ளார்
அம்மாணவரை கல்லூரியின் செயலர், முதல்வர் மற்றும் தமிழ்த் துறைத் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.